“மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் வீரத்தாய்க்கு எமது கண்ணீர் வணக்கம்.”

“மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் வீரத்தாய்க்கு எமது கண்ணீர் வணக்கம்.” அமரர் சுவாம்பிள்ளை மிக்கேற்பிள்ளை மேரிகொடிகாமம் வீதி, கரவெட்டி வடக்கு, நெல்லியடி, யாழ்ப்பாணம். தமிழீழ விடுதலைப் புலிகளின், மகளிர் படையணியின் முதலாவது தளபதி மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் வீரத்தாய் 06.05.2024

Read more

2009.05.07 | LTTE Guarantees Safety and Security for ICRC

REMEMBERING TAMILS GENOCIDE IN SRI LANKA – MAY 2009 LTTE’s Political Head B. Nadesan Dispelling hints and accusations by certain sections that the LTTE has not guaranteed safe passage to

Read more

தளபதி மேஜர் சோதியா அவர்களின் தாயார் மைக்கேல் ராசா மேரி நெல்லியடியில் காலமானார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல்ப் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் தாயார் மைக்கேல் ராசா மேரி நெல்லியடியில் காலமானார் (06.05.2024)

Read more

வலி சுமந்த மாதத்தின் மூன்றாம் நாள் சிங்களப்படைகளால் 4030 பீரங்கிக் கணைகள் ஏவப்பட்டன – காணொளி

தமிழீழம் : 03.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத படைகளினால் 222 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் 24 மணி நேரத்தில் முள்ளிவாய்க்கால் மீது சிங்களப்படைகளால் 4030 பீரங்கிக் கணைகள் ஏவப்பட்டன இது குறித்து அன்றைய நாளில் அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரை பொறுப்பாளர்

Read more

கருணாவின் துரோகத்தை கொள்கைப்பற்றால் முறியடித்த ஜெயந்தன் படையணி

போர்க்குணத்தால் புகழ்பெற்ற படையணி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. ஒப்பிட முடியாதளவு ஆட் பல

Read more

தமிழின அழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இரண்டாம்  நாள்…

மருத்துவமனையில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்திய சிங்கள பேரினவாதம் வலி சுமந்த நினைவுகள். தமிழின அழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இரண்டாம்  நாள்…​ மருத்துவமனையில்  மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்திய சிங்கள பேரினவாதம்  மே 02 2009 –ன் அன்று  இறுதியாக செயற்பட்டு வந்த ஒரேயொரு

Read more

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினச் செய்தி – 2024

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மே தினச் செய்தி – 2024 சிறீலங்கா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழர் தேசத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இன ஒடுக்குமுறையானது 75 ஆண்டுகாளக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்காக

Read more

உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் – வலி சுமந்த மாதத்தின் முதல் நாள்…

REMEMBERING TAMIL GENOCIDE IN SRI LANKA – MAY 01 2009உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் – முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்  வலி சுமந்த  முதல் நாள் 2009 மே 01வட தமிழீழம்தமிழீழம். முள்ளிவாய்க்காலில்  அடைபட்டுக்கிடந்த பொதுமக்கள் மீது

Read more

இதுவரை காலமும் சிங்கள இனத்தவருக்கு எமது வாக்குரிமையைக் கொடுத்து, நமக்கு நாமே வாய்க்கரிசி போட்டது போதும்!

இனியேனும் எம்மில் ஒருவரை நியமித்து சனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்கையும் செலுத்துவோம்! வெல்வது சாத்திமில்லை! எனினும் நமது வாக்கு நம்மவருக்கே என்ற திமிரோடு வாக்களிப்போம். வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதும் ஒருவிதச் சனநாயகப் படுகொலைதான்! நமது வாக்கு நம்மை ஆளவா?

Read more

“மாமனிதர் சிவராம்” தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் “தராக்கி’ சிவராம்”

தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராம். ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து

Read more