Sri Lanka destroys evidence, prevents ICRC, UN access – Prof. Boyle

REMEMBERING TAMIL GENOCIDE IN SRI LANKAMAY 2009 Prof Francis Boyle, Noting that the slow genocide of Tamils in Sri Lanka accelerated to more than 10,000 killed in the last few

Read more

“2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது” வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள்.

2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009  ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து

Read more

பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்கள அரசு – வலி சுமந்த மாதத்தின் 08 ம் நாள்.

08.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில்  பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல்  நடத்திய  சிங்கள பேரினவாத அரசு  வலி சுமந்த மாதத்தின் 08 ம் நாள். 2009 மே  07,08 ஆகிய நாட்களில் பேரினவாத இலங்கை இராணுவம்  2009 மே  07,08 ஆகிய நாட்களில் பாதுகாப்பு

Read more

2009.05.07 | LTTE Guarantees Safety and Security for ICRC

REMEMBERING TAMILS GENOCIDE IN SRI LANKA – MAY 2009 LTTE’s Political Head B. Nadesan Dispelling hints and accusations by certain sections that the LTTE has not guaranteed safe passage to

Read more

2009.05.07 | Green light to rid Tigers while 50,000 lives at risk, Boyle faults US, UK

[Thursday, 07 May 2009]REMEMBERING TAMIL GENOCIDE IN SRI LANKA – MAY 2009 Prof Francis Boyle, University of Illinois College of Law “US. UK, France and India appear to have given

Read more

2009.05.07 | Critical medicine shortage, alarming number of casualties – Ambassador Rice

REMEMBERING TAMIL GENOCIDE IN SRI LANKA – MAY 2009 Dr Rice, U.S. Ambassador to the United Nations, in a press release issued early last week expressed deep concern at the

Read more

மானிடத்தை குதறியெறிந்த பெருவலி நாட்கள் !

மானிடத்தை குதறியெறிந்த பெருவலி நாட்கள் குருதி நனைந்த கைகளுடன்  மக்களின்  உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி  செவ்வானத்தின்  உயிரையும் பறித்து போட்டது!! அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து மருத்துவமனன மீது போடப்பட்ட குண்டுகள்! பல இடப்பெயர்வுகளையும் சந்தித்து அதிக மருத்துவ

Read more

தமிழ் மக்களை பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்த சிங்களம் -வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள்

வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள்  தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை  பிடித்து வைத்திருக்கிறார்கள் எனும்   பொய்யான  தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு  காட்டவே வன்னியில்   மக்கள் மீது மனிதாபிமானமற்ற பொருளாதார தடையை ஏற்படுத்தி பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்ததுடன் உலகமும் வேடிக்கை

Read more

வலி சுமந்த மாதத்தின் மூன்றாம் நாள் சிங்களப்படைகளால் 4030 பீரங்கிக் கணைகள் ஏவப்பட்டன – காணொளி

தமிழீழம் : 03.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத படைகளினால் 222 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் 24 மணி நேரத்தில் முள்ளிவாய்க்கால் மீது சிங்களப்படைகளால் 4030 பீரங்கிக் கணைகள் ஏவப்பட்டன இது குறித்து அன்றைய நாளில் அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரை பொறுப்பாளர்

Read more