தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்து – மாமனிதர் சிவராம் கூறுகையில்

முக்கிய குறிப்பு  மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்  தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் திகதி கடத்தி

Read more

1995.04.28 | தமிழீழ போரட்ட வரலாற்றில் பெரும் சிகரம் அவ்ரோ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது – காணொளி

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு   படை அணியினரால் 28.04.1995 அன்று அவ்ரோ விமானம் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர் கொல்லப்பட்டார்கள் . 29.04.1995 அன்று இன்னொரு அவ்ரோ விமானம் நவக்கிரியில் சுட்டு

Read more

சிங்கள அரசின் முதுகெலும்பை உடைத்த தீச்சுவாலை முறியடிப்புச் சமர்

தமிழீழ  விடுதலைப்புலிகளின்  ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தம் முடிவடைந்த சில மணித்தியாலங்களினு ள் சிறீலங்கா இராணுவத்தால் அக்கினிச்சுவாலை எனும் பெயரிலான படைநடவடிக்கை ஒன்று யாழ் குடாநாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்கினிச்சுவாலை நடவடிக்கைக்காக நன்கு தயாரிக்கப்பட்ட 52வது, 53வது, 55 வது, படைப் பிரிவுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான

Read more

ஊடக அடக்குமுறைகளை பார்த்துக்கொண்டிருக்க முடியாது | சுகாஷ் காட்டம்!

ஊடக அடக்குமுறை நடவடிக்கைகளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், இன்றையதினம் (23.04.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் அவர் கூறுகையில்,

Read more

தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்

தீச்சுவாலை முறியடிப்புச் சமர் யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும்

Read more

1987.04.22 | அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.

22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ  தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன்

Read more

“மாங்குளத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல்! “21.04.2024 ஞாயிறு”

நாட்டுப்பற்றாளர் “தியாகச்சுடர்” அன்னை பூபதி அம்மாவின் நினைவையொட்டி மாங்குளத்தில் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் பிள்ளைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை,வழங்கி வைத்து நிகழ்வை ஒழுங்கமைத்த தாயாக அரசியல் நடுவகத்தினருக்கு நீதிபுரம் கிராம மக்கள் தங்களது

Read more

2000.04.22 | ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள்

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப் பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப்

Read more

2024.04.19 | திருமலை  தாயக அரசியல் நடுவத்தின் ஏற்பாட்டில் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 

திருமலை  தாயக அரசியல் நடுவத்தின் ஏற்பாட்டில்  ஒண்றிணைந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து ,தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு  மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது…..

Read more

2024.04.19 | தியாகச் சுடர் அன்னை பூபதி அவர்களின் 36வது நினைவு தினம் தாயக அரசியல் நடுவத்தின் ஒழுங்கமைப்பில் தர்மபுரத்தில்  உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட தர்மபுரத்தில் அன்னை பூபதி கணபதிபிள்ளை அவர்களின் 36வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தாயக அரசியல் நடுவகத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புகளின் ஊடாக இன்று (19)திகதி மாலை 04.00மணியளவில் தர்மபுரம் ஆர். வீ திருமண மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.குறித்த நிகழ்வில் முன்னால்

Read more