“திருகோணமலை அம்பாள்புர முன்பள்ளிக்கு உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.”

அனைவருக்கும் வணக்கம்,

திருகோணமலை அம்பாள் புரத்தில் இனங்காணப்பட்ட முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கின்ற சிறுவர்களுக்கு தாயக அரசியல் நடுவத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் வாழும் தேசப் பற்றாளர் ஒருவரின் பங்களிப்பில், அவருடைய பாசமிகு தாயாரான அமரர். அகிலாண்டேஸ்வரி தங்கராசா அவர்களின் 15வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 07/01/2025 அன்று உணவு மற்றும் கற்கை நெறி உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

நன்றி

தாயக அரசியல் நடுவம்
பிரித்தானியா

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    அபூர்வமான கலைப் படைப்பாளி நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு.

    நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்19/03/2025 அபூர்வமான கலைப் படைப்பாளிநீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு. தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த, தமிழ் தேசியப் பற்றாளர் ஒருவரை நாம் இழந்து விட்டோம். விடுதலைப் போராட்டங்களுக்கு

    Read more

    விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த “வீரத்தந்தையும், போராளியுமான வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்களுக்கான“ தமிழீழ அரசியல்துறையின் மதிப்பளிப்பு அறிக்கை.

    நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்07/02/2025 விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த “வீரத்தந்தையும், போராளியுமான வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்களுக்கான“ தமிழீழ அரசியல்துறையின் மதிப்பளிப்பு அறிக்கை. மனித வாழ்வின் அதியுன்னதமான பண்பாகக் கருதப்படுவது, பெற்ற தாயையும், நாம் பிறந்து வளர்ந்த, எம்மைத் தாங்கி நின்ற மண்ணையும் பேணிப்

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading