அனைவருக்கும் வணக்கம்,
திருகோணமலை அம்பாள் புரத்தில் இனங்காணப்பட்ட முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கின்ற சிறுவர்களுக்கு தாயக அரசியல் நடுவத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் வாழும் தேசப் பற்றாளர் ஒருவரின் பங்களிப்பில், அவருடைய பாசமிகு தாயாரான அமரர். அகிலாண்டேஸ்வரி தங்கராசா அவர்களின் 15வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 07/01/2025 அன்று உணவு மற்றும் கற்கை நெறி உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.
நன்றி
தாயக அரசியல் நடுவம்
பிரித்தானியா



























































































