தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2025
Tamil Genocide Remembrance Day – 2025
16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
இங்கிலாந்து நாட்டின் தென்முனையான செளத்தென்ட் மாநகரில் எதிர்வரும் 17/05/2025 சனிக்கிழமை இரவு 8:30 மணியளவில், Shoebury East Beach, Southend-On-Sea, SS3 9AD எனும் கடற்கரையில், அனைவரும் ஒன்றுகூடி எம்மவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்திட வாருங்களென உரிமையுடன் வேண்டுகின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
திரு. ரகு (MGR)
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்
திரு. குகன்
தொடர்பாளர்
பொது அமைப்புகள்



















































































