தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம்.லெப். மாலதி, 2ம் லெப். கஸ்தூரி, வீரவேங்கை தயா, வீரவேங்கை றஞ்சி உட்பட நான்கு பெண் மாவீரர்களுக்கும், இந்நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவருக்கும், தமிழீழ அரசியல்துறையினராகிய நாம், எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


















































































