தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71வது பிறந்தநாள்க விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

26/11/2025 உலகத்தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71வது பிறந்தநாள் நிகழ்வானது, தமிழீழ கலைபண்பாட்டுக் கழகத்தினரால் பிரித்தானியா கென்ட் பகுதியில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது..

Read more

“எப்படி மறப்போம் எங்கள் தலைவனை” கென்ட் பகுதியில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 70வது அகவை நாள் நிகழ்வு!

கலைபண்பாட்டுக் கழகம்தமிழீழ அரசியல்துறைஐக்கிய இராச்சியம்26/11/2024 தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், தமிழீழ தேசியத் தலைவர் “மேதகு” வே.பிரபாகரன் அவர்களின் எழுபதாவது (70) அகவை நாள் நிகழ்வு, ஐக்கிய இராச்சியம். தேசியத் தலைவர் அவர்களின் 70வது பிறந்தநாள் நிகழ்வானது, ஐக்கிய இராச்சியத்தின் கென்ட் பகுதியில்,கலைபண்பாட்டுக்

Read more

தலைவரின் சிந்தனைகள்

எனது மக்கள் பற்றியும் எனது தேசம் பற்றியும் எனது இயக்கம் பற்றியும் நான் பெருமிதம் கொள்கிறேன்.

Read more

தலைவரின் சிந்தனைகள்

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.

Read more

தலைவரின் சிந்தனைகள்

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

Read more

தலைவரின் சிந்தனைகள்

புவியல் ரீதியாக தமிழீழுத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் நாம் பலம் பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நலப்

Read more

தலைவரின் சிந்தனைகள்

பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் தவறவில்லை. தடைகளால் விளைந்த பாதிப்பும், அதனால் எழுந்த பற்றாக்குறையும் அந்தப்

Read more

தலைவரின் சிந்தனைகள்

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.. தமிழீழ தேசியத் தலைவர்

Read more

“தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 48 | 05.05.2024

புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் இருந்த இயக்கத்திற்கு “தமிழீழ விடுதலைப் புலிகள்” எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் . புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 மே மாதம் 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை

Read more