
இனியேனும் எம்மில் ஒருவரை நியமித்து சனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்கையும் செலுத்துவோம்!
வெல்வது சாத்திமில்லை! எனினும் நமது வாக்கு நம்மவருக்கே என்ற திமிரோடு வாக்களிப்போம்.
வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதும் ஒருவிதச் சனநாயகப் படுகொலைதான்! நமது வாக்கு நம்மை ஆளவா? நமது வாக்கு நாமே ஆளவா? என்று ஒன்றிணைந்து எழுவோம்.
இனமாய் நாம் ஒன்றிணைவோம்.. இலட்சியப் பாதையில் நகர்வோம்..


















































































