கொட்டும் மழையிலும் ஓய்ந்துவிடாது தமிழீழ விடியலை நோக்கி உறுதியுடன் பயணிக்கும் ஈருருளிப் பயணம் – 4’ம் நாள்

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 4ஆம் நாள் ஈருருளிப் பயணம் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தை வந்தடைந்து,கண்டனப் போராட்டம், துண்டுப்பிரசுரம்,அரசியற்சந்திப்புக்களென எழுச்சியோடு பயணித்து,

Read more

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 3ஆம் நாள் ஈருருளிப் பயணம்!!

தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தை வந்தடைந்து,கண்டனப் போராட்டம், துண்டுப்பிரசுரம்,அரசியற்சந்திப்புக்களென எழுச்சியோடு பயணித்து, 17.02.2024 அன்று 3ஆம் நாளில்  றொட்றாம் மாநகரிலிருந்து அகவணக்கத்துடன்

Read more

தமிழீழ விடுதலை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் – 3’ம் நாள்

மிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து 15.02.2024 அன்று ஆரம்பித்து நெதர்லாந்தை வந்தடைந்தது. 16.02.2024 நேற்று 2 ஆம் நாளில்  நெதர்லாந்தில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றம்

Read more

தேர்தலுக்கு முன் இலங்கையை கைப்பற்றும் இந்தியா? அரசியல் களம் – ஆய்வாளர் அருஸ்

தேர்தலுக்கு முன் இலங்கையை கைப்பற்றும் இந்தியா | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ்

Read more

அநுரகுமாரவைத் தமிழர்கள் நம்பலாமா? மோடியா ராகுலா? உலக நகர்வுகள் – ஆய்வாளர் வேல்தர்மா

அநுரகுமாரவைத் தமிழர்கள் நம்பலாமா? மோடியா ராகுலா? பாக்கிஸ்தானா? உக்ரேன் மீண்டெழுமா?

Read more

அமெரிக்கா பறந்தது எதற்காக? மேற்குலகின் புதிய நகா்வுகள்? கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் அமெரிக்காவுக்கான ஒரு வார கால அரசியல் பயணத்தை மேற்கொண்ட பின்னா் இந்த வாரம் நாடு திரும்பியுள்ளாா். தன்னுடைய அமெரிக்க விஜயம், அங்கு இடம்பெற்ற பேச்சுக்கள், போன்றவை குறித்து தாயகக் களம் நிகழ்வில்

Read more

ஐ.நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் நாளை நெதர்லாந்தில் தொடரும்

ஐ.நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் இன்று பிரித்தானியாவில் பேரெளிச்சி கண்டுநாளை நெதர்லாந்தை அடைகின்றது. இன்றைய மிதியுந்துப் போராட்டம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடை பெற இருக்கும் அனைத்துலக ரீதியிலான தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு காத்திரமான பங்காற்றி பல ஐரோப்பிய நாடுகளைக் கடந்து

Read more

2024.02.15 ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது

பிரித்தானியா எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று தணியாத இலட்சிய தாகத்துடன் தமிழீழத் தாயகத்தின்விடுதலைக்கான

Read more

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலு சேர்ப்போம்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலு சேர்ப்போம்

Read more

தமிழீழமே நிரந்தரத்தீர்வு என்பதை வலியுறுத்தி பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கிய மிதியுந்துப் பயணம்.

எதிர்வரும் 04.03.2024 அன்று ஜெனீவா ஐ நா முன்றலில் முன்னெடுக்கப்பட உள்ள  மாபெரும் மக்கள் போராட்டத்திற்கான அரசியல் பரப்புரைக்குக் களமமைத்து 15/02/2024  அன்று பிரித்தானியாவில் இருந்து  மிதியுந்துப் பயணப் போராட்டம் ஆரம்பித்து ஜெனீவா நோக்கி செல்லவுள்ளது. தேசபிமானம் கொண்டு நாம் அனைவரும்

Read more