நாள் 9 – தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  யேர்மனி லண்டோ என்னும் இடத்தில் இருந்து  இன்று 

Read more

பயங்கரவாதி நூல் பற்றிப் பேச, ஒரு பயங்கரவாதியை அழைப்பதா? என்று கேட்டார்கள்! – சாம் பிரதீபன்

பயங்கரவாதி நூல் பற்றிப் பேச, ஒரு பயங்கரவாதியை அழைப்பதா? என்று கேட்டார்கள்! – சாம் பிரதீபன்

Read more

“SLAP” தட்டுங்கள் திறக்கப்படும்! நீதிக்கான பயணத்தில் பாரிய முன்னகர்வு! 

“SLAP” தட்டுங்கள் திறக்கப்படும்! நீதிக்கான பயணத்தில் பாரிய முன்னகர்வு! 

Read more

யேர்மனிக்கு வந்தடைந்த தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

7ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள். மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே

Read more

இந்தோ சிறிலங்கா தேசியவாதமும் ஈழத்தமிழர் இறைமையும் – சமகாலப் பார்வை

இந்தோ சிறிலங்கா தேசியவாதமும் ஈழத்தமிழர் இறைமையும் | இலக்கின் சிந்தனை | ஆய்வாளர்கள் பற்றிமாகரன் | அருஸ் – சமகாலப் பார்வை

Read more

அமெரிக்காவும் இந்தியாவும் மோதும் தேர்தல் | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ்

சமகாலப் பார்வை அமெரிக்காவும் இந்தியாவும் மோதும் தேர்தல் | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ்

Read more

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் லுட்சம்பேர்க் நோக்கி

7ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள். மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே

Read more

தமிழீழ விடியலுக்காக உறுதியுடன் பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள் – 6ம் நாள்

மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனித நேய ஈருருளிப் பயணம் கடந்த 15.02.2024 அன்று

Read more

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற்ற தமிழீழத் தனியரசின் நீதிக்கான போராட்டம்

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற்ற  தமிழீழ தனியரசு நீதிக்கான போராட்டம் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் நேற்றைய நாள் (19.02.2024) பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக ,பெல்சியம் வாழ்தமிழ்மக்களுடன் இணைந்து கண்டனப்

Read more

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 5’வது நாளாகத் தொடரும் ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம்

தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தைக் கடந்து,பெல்சியம் நாட்டினை நேற்றைய நாள் வந்தடைந்து. 19.02.2024 அன்று  5’ம் நாளில்  அன்வேர்ப்பன் மாநகரில் அமைந்துள்ள

Read more