1995.04.28 | தமிழீழ போரட்ட வரலாற்றில் பெரும் சிகரம் அவ்ரோ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது – காணொளி

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு   படை அணியினரால் 28.04.1995 அன்று அவ்ரோ விமானம் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர் கொல்லப்பட்டார்கள் . 29.04.1995 அன்று இன்னொரு அவ்ரோ விமானம் நவக்கிரியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த50 வரையான சிங்கள படையினர் கொல்லப்பட்டனர்.

“அவ்ரோ 748” ரக  விமானம் விங் கொமாண்டர்   வீரசிங்க மற்றும் ஐம்பது படையினருடன் புறப்படும் வேளையில் மழை பெய்கிறது. புறப்பட்டுச் சில விநாடிகளுள் ஒரு வெடிப்புச்சத்தத்துடன் இரண்டாவது இயந்திரத்தில் தீ பற்றிக் கொள்கிறது. உடனடியாக ஓடுபாதை நோக்கி விமானத்தைத் திருப்ப விமானிகள் எடுத்த முயற்சி பயனளிக்காது கடலில் வீழ்ந்து வெடிக்கிறது.
பதினாறு மணி நேர இடைவேளையில் அடுத்தடுத்து இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது”என்கின்றதலைப்பில்அன்றைய நாளில் ஈழநாதம்செய்தியாக்கியிருந்தது.
  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading