மானிடத்தை குதறியெறிந்த பெருவலி நாட்கள் !

மானிடத்தை குதறியெறிந்த பெருவலி நாட்கள் குருதி நனைந்த கைகளுடன்  மக்களின்  உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி  செவ்வானத்தின்  உயிரையும் பறித்து போட்டது!! அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து மருத்துவமனன மீது போடப்பட்ட குண்டுகள்! பல இடப்பெயர்வுகளையும் சந்தித்து அதிக மருத்துவ

Read more

தமிழ் மக்களை பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்த சிங்களம் -வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள்

வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள்  தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை  பிடித்து வைத்திருக்கிறார்கள் எனும்   பொய்யான  தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு  காட்டவே வன்னியில்   மக்கள் மீது மனிதாபிமானமற்ற பொருளாதார தடையை ஏற்படுத்தி பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்ததுடன் உலகமும் வேடிக்கை

Read more

வலி சுமந்த மாதத்தின் மூன்றாம் நாள் சிங்களப்படைகளால் 4030 பீரங்கிக் கணைகள் ஏவப்பட்டன – காணொளி

தமிழீழம் : 03.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத படைகளினால் 222 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் 24 மணி நேரத்தில் முள்ளிவாய்க்கால் மீது சிங்களப்படைகளால் 4030 பீரங்கிக் கணைகள் ஏவப்பட்டன இது குறித்து அன்றைய நாளில் அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரை பொறுப்பாளர்

Read more

தமிழின அழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இரண்டாம்  நாள்…

மருத்துவமனையில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்திய சிங்கள பேரினவாதம் வலி சுமந்த நினைவுகள். தமிழின அழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இரண்டாம்  நாள்…​ மருத்துவமனையில்  மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்திய சிங்கள பேரினவாதம்  மே 02 2009 –ன் அன்று  இறுதியாக செயற்பட்டு வந்த ஒரேயொரு

Read more

உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் – வலி சுமந்த மாதத்தின் முதல் நாள்…

REMEMBERING TAMIL GENOCIDE IN SRI LANKA – MAY 01 2009உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் – முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்  வலி சுமந்த  முதல் நாள் 2009 மே 01வட தமிழீழம்தமிழீழம். முள்ளிவாய்க்காலில்  அடைபட்டுக்கிடந்த பொதுமக்கள் மீது

Read more

Plight of babies born and unborn

REMEMBERING TAMIL GENOCIDE IN SRI LANKAதமிழினப்படுகொலை11 APRIL 2009 A 20-days old baby succumbed to injuries of Sri Lanka Army (SLA) shelling in the makeshift hospital at Puthumaaththa’lan within the safety

Read more

SLA buildup poses severe threat to civilian security within ‘safety zone’

REMEMBERING TAMIL GENOCIDE IN SRI LANKAதமிழினப்படுகொலை11 APRIL 2009 The security of the main route running along the lagoon, linking the various villages of the safety zone within the stretch between

Read more

Threat of starvation haunts “Safe Zone” families

REMEMBERING TAMIL GENOCIDE IN SRILANKA – தமிழினப்படுகொலை05.04.2009 Subasan, a 24-year-old fisherman originally from Muzhangkaavil in Naachchikkuda, displaced at least 29 times to date and now wounded in Sri Lanka Army

Read more

Medical official reports on pattern of shelling inside safe zone

REMEMBERING TAMIL GENOCIDE IN SRI LANKA – தமிழினப்படுகொலை04.04.2009 Voice: Interview with Mr. Tharmakulasingam “It has become a routine for the makeshift hospital at Puthumaaththa’lan to receive high number of civilian

Read more