17 வருடங்களாக தம்பியின் வருகைக்காக காத்திருக்கும் அக்காவின் ஆழ அடுக்குகளில் இறுகிப்போகியிருக்கும் வலியுணர்விது.

சுப்பிரமணியம் ராமச்சந்திரன்யாழ். தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் நெல்லியடி பிரதேச செய்தியாளராக கடமையாற்றிவந்தார் சுப்பிரமணியம் ராமச்சந்திரன், 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார். இவர் காணாமலாக்கப்படும்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் யாழ். தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் நெல்லியடி பிரதேச

Read more

2009.02.16 – ICRC evacuates 400 seriously wounded civilians via sea from Vanni

TAMIL GENOCIDE IN SRILANKA 2009 The ICRC evacuated Monday more than 400 seriously wounded civilians in Sri Lanka Army (SLA) artillery barrage from Puthumaaththa’lan in Mullaiththeevu district. This is the

Read more

2009.02.16 – 260 killed, SLA shells and boxes civilians, preventing movement to safer areas

(TAMIL GENOCIDE IN SRILANKA 2009) Sri Lanka Army (SLA) artillery barrage has boxed Theavipuram and Va’l’lipunam villages within the old ‘safety zone,’ trapping thousands of civilians preventing them from moving

Read more

2009.02.16 – Victims of “SLA combustible bombs” in Vanni

Sri Lanka Army (SLA) has increasingly deployed various forms of combustible bombs in its artillery barrage on civilian targets in Vanni in the recent weeks. Warning: photos received from Vanni

Read more

குமாரபுரம் படுகொலையின் – நினைவேந்தல்

கிளிவெட்டி – குமாரபுரம் படுகொலையின் 28வது ஆண்டு நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) குமாரபுரத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.  இதன்போது பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.  நினைவேந்தலில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, தவத்திரு

Read more

2006.06.17 – பேசாலைத் தேவாலயப் படுகொலை

2006 ஜீன் 17ஆம் நாள் அதிகாலை மன்னார் பேசாலைக் கடற்பரப்பில் ஸ்ரீலங்காக் கடற்படையினருக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியை அடுத்து பேசாலையிலுள்ள தமிழ்க் குடிமக்களை பழிவாங்கத் தொடங்கினார்கள். தமிழர்கள் வெற்றிநாயகி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தார்கள். கடற்சண்டையில் தோற்கடிக்கப்பட்ட கடற்படையினர் பேசாலைப் பகுதியைச் சுற்றிவளைத்து

Read more

1974.01.10 – தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை

1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு  என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை அப்போது ஆட்சியிலிருந்த

Read more

1958’ம் ஆண்டு தமிழினப்படுகொலை

1958ஆம் ஆண்டு இனக்கொலை என்பது திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்குப் பலமான பின்புலம் ஒன்று இருக்கிறது. 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முப்பத்துமூன்றாம் இலக்கச் சிங்களம் மட்டும் சட்டம்  ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகத் தமிழர் தரப்பினர் 1956ஆம் ஆண்டு யூன் மாதம்  ஐந்தாம்

Read more

1956.06.05 – இங்கினியாகலை இனப்படுகொலை

1940களில் அக்கால கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார். இதன் பின்னர் அரச உதவியோடு அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா அபிவிருத்தித்திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குடியேற்றத் திட்டம், அல்லைக் குடியேற்றத்திட்டம்

Read more