2024.02.18 ஈகியர் வணக்க நிகழ்ச்சி – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

2024.02.18 ஈகியர் வணக்க நிகழ்ச்சி – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

Read more

2024.06.02 – அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 2024

தமிழீழ அரசியல்துறையின் ஒருங்கமைப்பில்தமிழீழ விளையாட்டு ஆணையம் இலண்டன் மாநகரில் நடத்தும்.. “அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 2024” நாள்: 02.06.2024 ஞாயிறு நேரம்: காலை 8:00 மணி தொடக்கம் மாலை 8:00 மணிவரை இடம்: Rounsdhaw Playing Field,

Read more

2024.02.15 – தமிழீழமே நிரந்தரத்தீர்வு என்பதை வலியுறுத்தி பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கிய மிதியுந்துப் பயணம் .

மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும்  பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய மிதியுந்துப்பயணம்! பிரித்தானியாவில்

Read more

23.03.2024 இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2024 அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் மார்ச் 23, 24, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய  திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில்,

Read more

ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!

Read more