“வன்னி மண்ணின் தலைசிறந்த மூத்த களமுனைப் போராளி திரு.எல்விற்ரன் அவர்களை நாம் இழந்துவிட்டோம்!”

தமிழீழ மண்ணை இந்திய இராணுவம் ஆக்கிரமித்து இருந்த காலங்களில்,வரலாற்றுச் சமரான நெடுங்கேணிப் பாடசாலையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணும் மீதான தாக்குதலை நேரடியாக வழிநடத்தி, பெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, வன்னி மண்ணுக்கும், தமிழீழத்திற்கும் பெருமை சேர்த்தவர் போராளி எல்விற்ரன் அவர்கள். இவரின்

Read more

“தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், லெப்.கேணல் விக்டர் அவர்களினதும், லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு மாவீரர்களினதும் மற்றும் 2ம் லெப். மாலதி உட்பட நான்கு பெண் மாவீரர்களுக்குமான நினைவேந்தல் நாளும்”

கலைபண்பாட்டுக் கழகம்,தமிழீழ அரசியல்துறை,ஐக்கிய இராச்சியம். “தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், லெப்.கேணல் விக்டர் அவர்களினதும், லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு மாவீரர்களினதும் மற்றும் 2ம் லெப். மாலதி உட்பட நான்கு பெண் மாவீரர்களுக்குமான நினைவேந்தல் நாளும்” தமிழீழ விடுதலைப்

Read more

“தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் முதலாவது லெப்.கேணல்!”

மன்னார் மாவட்டச் சிறப்புத் தளபதியும், தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணிக்கு முதன் முதலில் களம் கற்பித்துக் கொடுத்தவரும், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் முதலாவது “லெப்.கேணல்” ஆகவும், அடிக்கற்கள் நாயகரில் ஒருவராகவும் திகழும்..வீரத்தளபதி லெப்.கேணல் விக்டர் அவர்களுக்கு எமது 38ம்

Read more

“தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – ஒக்டோபர் 10”

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம்.லெப். மாலதி, 2ம் லெப். கஸ்தூரி, வீரவேங்கை தயா, வீரவேங்கை றஞ்சி உட்பட நான்கு பெண் மாவீரர்களுக்கும், இந்நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவருக்கும், தமிழீழ அரசியல்துறையினராகிய நாம், எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்

Read more

பன்னிரு வேங்கைகளுக்கும் 37ம் ஆண்டு வீரவணக்கம்!

இலங்கை – இந்திய கூட்டுச் சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் சயனைட் அருந்தி வீரகாவியமான யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் குமரப்பா – திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 37ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள்

Read more

தமிழீழ அரசியல்துறை ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவு வணக்கம்!

அகிம்சைக்கே அகிம்சையைப் போதித்து, பன்னிரு நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல், தனது உடலைவிட்டு ஆன்மா பிரியும் இறுதித் தருவாய்வரை, தான் எடுத்துக் கொண்ட அகிம்சைப் போராட்டத்தை, இறுதிவரை உறுதியோடு சற்றும் மனந்தளராமல், தியாகத்தின் அதி உச்சம் தொட்டு, இந்திய தேசத்தின்

Read more

தியாக தீபம் திலீபன் அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.. தமிழீழ அரசியல்துறை – கனடா.

தமிழீழ அரசியல்துறையின் ஏற்பாட்டில் கனடாவில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. 19.09.2024 அன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள Aaniin Community Centre, 5665 14th Avenue, Markham, ON L3S 3K5 எனும் முகவரியில்

Read more

கரும்புலிகள் நாள் : யூலை 05

நெல்லலியடி மத்திய மகாவித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சிங்களப் பேரினவாத இராணுவ முகாமினை, முதல் தற்கொடைப் போராளியான மாவீரர் கப்டன் மில்லர் அவர்கள் 1987 யூலை 05 அன்று வெற்றிகரமாக தகர்த்தெறிந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முழு வீச்சுடன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட

Read more