வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின், புலனாய்வுத்துறையின் மூத்த தளபதி மாவீரர் விநாயகம் அவர்களுக்கு 20/06/2024 அன்று பிரான்சில் 30, Rte de Groslay, 95200 Sarcelles எனும் இடத்தில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்விலும், 164 Avenue, Jeans Jaurés, 93500 Pantin எனும் இடத்தில் நடைபெற்ற வித்துடல் விதைப்பு நிகழ்விலும் ஆயிரக்கணக்கான மக்கள், போராளிகள் பங்குபற்றியிருந்தனர். அவர்களோடு தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் சார்பாகவும் உறுப்பினர்கள், போராளிகள் கலந்து கொண்டு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்














































































































