தமிழீழ விளையாட்டு ஆணையம் பெருமகிழ்வுடன் நடத்தும் அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் 2024

உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்துத் துடுப்பாட்டம், மற்றும் சிறுவர்கள் பெரியவர்களுக்கான தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெறவிருக்கின்றது. அத்துடன் சுடச்சுட பல்சுவை தமிழ் உணவுகளும் இங்கு கிடைக்கும். ஒன்றாய்க் கூடி மகிழவும், விளையாட்டில் பங்குபற்றும் வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டவும் அனைவரும் குடும்பத்தோடு

Read more

வீர வணக்க நிகழ்வு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா

2009 ம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவை தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு . அனைத்துலகரீதியில்25-5-2024  சனிக்கிழமை பிற்பகல் 6 மணி25 D Lombard RoadWimbledonSW19 3TZ தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Read more

“MULLIVAIKKAL” TAMIL GENOCIDE REMEMBRANCE – UK

கடற்கரையில் விளக்கேற்றுவோம்! கரை கடந்தும் ஒளியேற்றுவோம்! ஒன்றாவோம், விளக்கேற்றுவோம்! “MULLIVAIKKAL” TAMIL GENOCIDE REMEMBRANCEPLEASE JOIN US FOR A CANDLE VIGIL FRIDAY 17th MAY 2024 8:30pmSHOEBURY EAST BEACH, SOUTHEND ON SEA, SS3 9AD

Read more

தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு – தமிழீழ அரசியல்துறை – ஐக்கிய இராச்சியம் (uk)

தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு – தமிழீழ அரசியல்துறை – ஐக்கிய இராச்சியம் (uk)

Read more

2024.06.24 | தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் அணிதிரள்வோம்

24.06.2024  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’  இன்று 15 ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எவ்வித நீதியும், அரசியல் தீர்வும்வழங்காத போதிலும் எமது நீதிக்கான உரிமைப்போராட்டத்தை

Read more

சௌத்தென்ட் மாநகரில் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து முத்தமிழ் மன்றம் சௌத்தென்ட் நடாத்தும்; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

சௌத்தென்ட் மாநகரில் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து முத்தமிழ் மன்றம் சௌத்தென்ட் நடாத்தும்;முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! தமிழீழத்தில் தமிழர்கள் மீது சிறீலங்கா சிங்கள இராணுவம் திட்டமிட்டு செய்து முடித்த 21ம் நாற்றாண்டின் அதியுச்ச இனப்படுகொலை நாள் 18.05.2009. “தமிழர் இனவழிப்பு நினைவு நாள்

Read more